(ஜனவரி 22, 2024)
எங்கு நோக்கினும் இராம மயம்
"ஜெய் ஸ்ரீராம்" எனும் தாள நயம்
உணர்ந்து கொண்டோம் நமது சுயம் - இனி
இல்லை கோவில்கள் பற்றி பயம்!
(ஜனவரி 22, 2024)
எங்கு நோக்கினும் இராம மயம்
"ஜெய் ஸ்ரீராம்" எனும் தாள நயம்
உணர்ந்து கொண்டோம் நமது சுயம் - இனி
இல்லை கோவில்கள் பற்றி பயம்!
(இது 2019 தேர்தல் சமயத்தில் எழுதியது, இன்றும் பொருத்தமாகத்தான் இருக்கிறது)
போலிசைக் கண்டு திருடன் பயப்படுவான். மருந்தைக் கண்டு கிருமிகள் பயப்படும். சிங்கத்தைக் கண்டு சிறுநரிகள் பயப்படும்.
அது போலத்தான் பலருக்கு மோடி மீதுள்ள பயம். அந்த மோடிபோபியாவைப் போக்கத்தான் இந்த கவிதை.
இந்திய திருநாட்டை
வல்லரசாக்க வேண்டுமென
நல்லரசு நடத்திக்கொண்டிருக்கும்
உத்தமர் மீது
எத்துனை வன்மம்?
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு
நம் தமிழின் சிறப்பை
இரு இரு, சிறு சிறு சொற்கள் கொண்டு
இயற்றிய ஒரு குறு சுறுசுறு கவிதை
இதோ...
(புல்வாமா தாக்குதல் - பிப்ரவரி 14, 2019)
நாட்டைக் காத்த / காக்கின்ற அனைத்து வீரர்களுக்கும் சமர்ப்பணம்!
பிப்ரவரி 14
பாரெங்கும் காதலர் தினம்
பாரதத்திற்கோ - நாட்டுக்காக
உயிர் நீத்த
காவலர் தினம்,
இராமர் கோவில் திறப்புவிழா
ஜனவரி 22, 2024
இன்று
இந்திய வரலாற்றில்
இன்றியமையாத ஒரு நாள்,
அயோத்தியில்,
இராமர் மீண்டும்
திருவுருவமாய் அவதரிக்கும்
திருநாள்!
மரணமில்லாப் பெருவாழ்வு
இறைவா எனக்கு வேண்டாம்
மரணம் வரும் வரை இவ்வாழ்வில் - மன
நிறைவாய் வாழ்ந்தால் அது போதும்!
முதுமை வந்த பின்னாலே
முழுதும் முடங்கிப் போகாமல்
முடிந்த வரையில் தன்னாலே
நடமாடி இருந்தால் அது போதும்!
எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன். தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net